பணியாளர்களுக்கு கொரோனா - மூடப்படுகிறது எரிபொருள் விற்பனை நிலையம்
corona
close
petrolstation
By Sumithiran
பியகம டெல்கொட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எழுமாறான பி சி ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பெரேரா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 4 மணி நேரம் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி