பணியாளர்களுக்கு கொரோனா - மூடப்படுகிறது எரிபொருள் விற்பனை நிலையம்
corona
close
petrolstation
By Sumithiran
பியகம டெல்கொட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எழுமாறான பி சி ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பெரேரா தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தை மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 21 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்