கொரோனாத் தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு!
corona
death
update
By Thavathevan
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 05ஆண்களும், 02 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதன்படி 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 05 ஆண்களும், 01 பெண்ணுமாக 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16, 381 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி