கொரோனாவினால் திணறும் இலங்கை! பராமரிப்புத் திறனை இழக்கும் அபாயம்
Corona
People
SriLanka
By Chanakyan
இலங்கையில் தினசரி கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துக்க் கொண்டு செல்கின்றது. மூன்றாவது நேற்றைய தினம் 1891 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் நோயாளர்களை வைத்துப் பாராமரிப்பதில் பாரிய நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்