அரசுக்கு ஆதரவளிக்கத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
corona
Gotabhaya Rajapaksa
Samagi Jana Balawegaya
Tissa Attanayake
By Chanakyan
நாட்டில் நடந்து வரும் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொரோனாத் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கப்போவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்