கொரோனாவுடன் பிறந்த குழந்தை!! தாய் உயிரிழப்பு
covid
death
pregnant
By Vanan
ஹட்டன், கொட்டகலை – கிரோஸ்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயாருக்கும், அவர் பிரவசித்த குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்த தாயாரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி