கொரோனாவுக்கு மேலும் 47 பேர் பலி
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (29) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 31 பெண்களும், 16 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, இன்றுடன் நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி