ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை தொடர்பில் கடும் விமர்சனம்
srilanka
olympic
criticism
By Sumithiran
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை பற்றி சமுக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகின்றன.
நிமாலி நியனாராச்சி என்ற இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். தனது போட்டி இலக்கத்தை அவர் சட்டைப் பின் ஒன்றின் மூலம் கட்டி தொங்கவிட்டு காட்சிப்படுத்தியுள்ளதே விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
அதேபோல ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பற்றியும் விமர்சனம் எழுந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி