86 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில்
Corona
Australia
Colombo
People
SriLanka
Dehiwala Zoo
By Chanakyan
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பார்வைக்கு விடப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன.
தற்போது புதிதாகப் பிறந்த அன்னப் பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், இரண்டு பெண் பறவைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயுமான தலைவன்…!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்