மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம்

Mahinda Rajapaksa Sri Lankan Peoples Dilith Jayaweera NPP Government
By Dilakshan Sep 13, 2025 11:12 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில் கால்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அக்குரஸ்ஸையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி


பழிவாங்கும் நோக்கம்

அதன்போது, தொடர்ந்து பெசிய அவர், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் போர்வையில் மகிந்த ராஜபக்சவை பழிவாங்கியுள்ளனர்.

மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம் | Dilith Says Diaspora Tamils Have Punished Mahinda

இந்த நாட்டின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை, இந்த அரசாங்கம் சார்ந்திருக்கும் மற்றும் ஆட்சியமைக்க உதவிய பிரிவினைவாத குழு, டயஸ்போராக்களுக்கு பழிவாங்கும் நோக்கமிருந்தது.நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர்.

அது நடந்துள்ளதாகவே எமக்கு தோன்றுகிறது.எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பல அரசியல் தலைவர்கள் அநாவசியமாக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தியதை, அதில் மகிந்த ராஜபக்சவும் அடங்குவார்.இவை நாம் நன்கறிவோம்.

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை


பின்னணியில் உள்ள காரணங்கள் 

ஆனால் நாங்கள் நன்கறிந்த மகிந்த சாதாரண மனிதர்.நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.சொத்துக்களுக்காக ஓடியவர் அல்ல.நான் பல்கலைக்கழத்தில் இருந்த நாள் முதல்,அவருடன் நெருங்கி பழகியவன்.

மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம் | Dilith Says Diaspora Tamils Have Punished Mahinda

எங்கு போனாலும் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு கிடைக்கும் வாகனத்தில் சென்று எம்முடன் அரசியலில் ஈடுபட்டவர்.நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான், அனாவசியமான செலவு செய்வதாக சொன்னவர்கள் யாரென்று.இதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு என்றார்.

கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024