செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

Sri Lanka Army Sri Lankan Peoples Sri Lanka Navy chemmani mass graves jaffna
By Dilakshan Sep 13, 2025 10:36 AM GMT
Report

செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு வலையத்தின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்ட ஏ. கே. பி. தசநாயக்க கேள்வியேழுப்பியுள்ளார்.

மன்னாரில் 2013 -2014 ஆம் ஆண்டுகளில் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் ஒல்லாந்தர் காலப்பகுதிக்குரியது என உறுதிப்படுத்தப்பட்டதை மேற்கொள்காட்டிய அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இவற்றை எடுத்துரைத்துள்ளார்.

இறுதிப்போரின் மனித உரிமை மீறல் விவகாரம்! அநுர அரசாங்கத்தின் முக்கிய நகர்வு

இறுதிப்போரின் மனித உரிமை மீறல் விவகாரம்! அநுர அரசாங்கத்தின் முக்கிய நகர்வு


DNA பரிசோதனைகள்

குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள தசநாயக்க, “செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வெளிநாட்டு காபன் பரிசோதனை மற்றும் DNA பரிசோதனைகள் செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியும் குற்றமிளைத்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நிச்சயம் நடைபெற வேண்டிய விடயமாகும்.

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி | Ex Navy Media Spokesperson S Comments On Chemmani

இன்றைய நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டு போல் அப்போது இந்த மன்னார் புதைகுழி தொடர்பில் பேசப்பட்டது.

இலங்கை இராணுவத்தால் கொள்ளப்பட்டவர்களே குறித்த புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எழும்பு கூடுகள் ஆகும் என ஜெனீவாவில் பேசப்பட்டது.ஆனால் அவ்வாறு இல்லை என தெரியவந்ததன் பின்னர் மாநாட்டில் மன்னிப்புக் கூட கேட்கவில்லை.

அதேபோலவே இன்றும் ஜெனீவாவில் செம்மணி தொடர்பில் பேசப்படுகிறது.அதனாலே பரிசோதனைகள் அவசியமானதாகும்.

பரபரப்பாகும் அரசியல் களம் - ஜி.எல் பீரிஸை தேடி வீட்டிற்கு ஓடிய நாமல்

பரபரப்பாகும் அரசியல் களம் - ஜி.எல் பீரிஸை தேடி வீட்டிற்கு ஓடிய நாமல்

 

புலிகளின் ஆக்கிரமிப்பு

செம்மணி புதைகுழி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.போர் காலத்தில் யாழ்.பகுதியை பலர் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி | Ex Navy Media Spokesperson S Comments On Chemmani

இலங்கை இராணுவம் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஆகியவற்றோடு தமிழீழ விடுதலைப்புலிகளே கணகாலம் யாழ்.பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஆனாலும் இவை 1998 ஆம் ஆண்டுக்கானது என்றே கூறப்படுகிறது.மேலும் சுனாமியிலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.ஆதலால் காலத்தை தொடர்புபடுத்தி ஆய்வு கூட பரிசோதனைகளிலே கண்டறிய முடியும்.” என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளை வெளியேற்றியதற்கு இதுவே காரணம்! அநுர அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளை வெளியேற்றியதற்கு இதுவே காரணம்! அநுர அரசு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025