அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தயார் நிலையில்

Sri Lanka Sri Lanka Police Investigation Weather
By Dharu Oct 22, 2025 09:44 AM GMT
Report

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினரும் தயாராகவே உள்ளனர் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை எனவும், அருண ஜயசேகர கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(22.10.2025) நடைபெற்ற அமர்வின்போது நாட்டில் நிலவும் மழையுடனான நிலைமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்

மழையுடனான காலநிலை

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தயார் நிலையில் | Disaster Management Activities

“நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் குருநாகல், அனுராதபுரம், காலி,கேகாலை, பதுளை, கண்டி, புத்தளம்,கொழும்பு, நுவரெலியா, வவுனியா, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 9500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 67 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடுமையான மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவினால் அனுராதபுரம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மிதிகம லசா படுகொலையின் பின் வெளிவந்த பாதாள உலக தொடர்பு

மிதிகம லசா படுகொலையின் பின் வெளிவந்த பாதாள உலக தொடர்பு

கடும் காற்று

அத்தோடு, மழை மற்றும் கடும் காற்று, மண்சரிவு ஆகியவற்றால் 311 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தயார் நிலையில் | Disaster Management Activities

இதன்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணித்தியாலமும் சேவையில் உள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் பாரதூரமான அனர்த்தங்கள் ஏதும் இதுவரையில் பதிவாகவில்லை” என கூறியுள்ளார்.

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்

யாழ். அரியாலையில் தங்கிய இஷாரா - கைதுசெய்யப்பட்ட ஆனந்தன்: 5 லட்சத்துக்கு நடந்த கடத்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985