சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுதமாக மாறியதா.... காவல்துறை மிரட்டல் : சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna NPP Government
By Sathangani Jan 03, 2026 01:39 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்தார்.

ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை அடக்குமுறையாக காவல்துறையினரை வைத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தையிட்டியில் இன்று (03) இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக இன்று இந்த போராட்டத்திற்கு வந்த மக்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டார்கள். அடையாள அட்டையை கொடுக்கும் போது சாரதி அனுமதிப்பத்திரத்தை தருமாறு கோரி அதனை வைத்து பதிவு செய்தார்கள்.

அதற்கான காரணம் அவர்கள் வாகனங்களை செலுத்தும் போது தாக்கப்படுதல் அல்லது கைது செய்யும் நோக்கத்திற்காகவே ஆகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


தையிட்டியில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் மக்கள் : தொடரும் பதற்றம்

தையிட்டியில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் மக்கள் : தொடரும் பதற்றம்

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் : வேலன் சுவாமிகள் பகிரங்க கோரிக்கை

தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் : வேலன் சுவாமிகள் பகிரங்க கோரிக்கை

அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து

அரங்கேறும் நாடகம்: திஸ்ஸ விகாரை அமைத்தமை மகா தவறு - நயினாதீவு விகாராதிபதி அதிரடிக் கருத்து

தையிட்டியில் வெடித்த மாபெரும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

தையிட்டியில் வெடித்த மாபெரும் போராட்டம் : குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025