துமிந்தவின் பொது மன்னிப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் - சட்டத்தரணி தவராசா
release
court
order
duminda-silva
By Vanan
துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் விடயத்தில் அரசியலமைப்பில் உள்ள நிபந்தனைகளை ஜனாதிபதி நிறைவேற்றியிருக்க வேண்டும் எனவும் ஐபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வா தொடர்பான தீர்ப்பு மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவ்வாறிருக்கையில் அவர் மன்னிப்பு வழங்குவதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி