எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!

Africa Ethiopia World
By Eunice Ruth Jan 17, 2024 05:28 PM GMT
Report

எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வரட்சி மற்றும் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இந்த நிலைக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன், அட்வா பகுதியை சேர்ந்த 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊட்டச்சத்து குறைபாடு

இந்த நிலையில், தற்போது 47 வீதமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை! | Ethiopia Hunger 225 Starve To Death Tigray World

இலங்கையில் அதிகளவில் உயிரிழக்கும் யானைகள் : மனித நடவடிக்கைகளே காரணமென தெரிவிப்பு

இலங்கையில் அதிகளவில் உயிரிழக்கும் யானைகள் : மனித நடவடிக்கைகளே காரணமென தெரிவிப்பு

அத்துடன், டிக்ரே பகுதியில் வாழும் 89 வீதமான மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள்

எவ்வாறாயினும், எத்தியோப்பியாவுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் சரிவர கிடைக்கப் பெறுவதில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை! | Ethiopia Hunger 225 Starve To Death Tigray World

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு

எனது தந்தையின் மரணத்துக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் : ஹிருணிகா பிரேமசந்திர குற்றச்சாட்டு

இதனால் பாதிக்கப்படக் கூடியவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

மேலும், பட்டினியில் உயிரிழக்கும் அதிகளவானோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். 

ஐ.நாவின் தரவுகள்

ஐ.நாவின் தற்போதைய தரவுகளுக்கமைய, சுமார் 20 மில்லியன் மக்கள் உணவுத் தேவையுடன் எத்தியோப்பாவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை! | Ethiopia Hunger 225 Starve To Death Tigray World

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எத்தியோப்பாவில் பஞ்சம் அதிகரிக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதரக விரிசலின் எதிரொலி: பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள கனடா

இந்திய தூதரக விரிசலின் எதிரொலி: பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள கனடா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்