அம்பாறையில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்: தாய் அளித்த முறைப்பாடு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Nov 16, 2025 09:49 AM GMT
Report

அம்பாறையில் சிறுமி ஒருவர் தந்தையால் தகாத முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் பிரிவில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கு 14 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாதிக்கப்பட்ட மாணவி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக இருக்கும் குறித்த சிறுமியை அவரது தந்தை தொடர்ச்சியாக தகாத முறைக்கு உட்படுத்தி வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்: தாய் அளித்த முறைப்பாடு | Father Arrested For Abusing 14 Year Old In Ampara

குறித்த முறைப்பாட்டை பெரிய நீலாவணை காவல்துறையினருக்கு நேற்று (15) பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் முன்வைத்துள்ளார்.

இதையடுத்து, சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை கல்முனையில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வடக்குக்கான முதலமைச்சர் பதவி: தமிழரசுக்கும் இளஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி

வடக்குக்கான முதலமைச்சர் பதவி: தமிழரசுக்கும் இளஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி

மேலதிக விசாரணை 

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கடற்தொழில் மேற்கொண்டு வருவதுடன் மாணவியின் தாயார் நெசவு தொழிலை மேற்கொண்டு வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்: தாய் அளித்த முறைப்பாடு | Father Arrested For Abusing 14 Year Old In Ampara

அத்தோடு, கைதான சந்தேக நபர் குறித்து மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் பெண்கள் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் கல்முனை பிராந்திய உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை காவல் நிலைய பொறுப்பதிகாரியும் மற்றும் காவல்துறை பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் குறித்த மேலதிக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ODI தொடரின் இறுதிப் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ODI தொடரின் இறுதிப் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி