பொரளையில் ஐந்து வீடுகளில் பற்றிய தீ! கடும் போராட்டத்தில் தீயணைப்பு படை
Colombo Municipal Council
Fire
SriLanka
Porlai
Kithulwatta
By Chanakyan
பொரளை - கித்துல்வத்த வீதியிலுள்ள பல வீடுகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை. தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்