ஜெய்சங்கரை சந்தித்தவுடன் மறந்துபோன வடக்கின் முக்கிய பிரச்சினை
Indian fishermen
Sri Lanka Fisherman
By Erimalai
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை முன்வைக்காது காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்தனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர் களின் அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவர் இவருடைய ஆள் போன்ற காட்டிக்கொடுப்பு விடயங்களையே பேசினார்கள் என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 11 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்