காண்டீபன், 1999 ம் ஆண்டிலிருந்து ஊடகங்களில் பணியாற்றி வரும், சிறந்த அனுபவம் கொண்ட ஊடகவியலாளர். 27 ஆண்டுகள் செய்தி அறிக்கை, கட்டுரை எழுதுவது இவரது பிரதான பணி. ஊடக பரப்பில் மன்னவன், ராசா புத்திரன், புலம்பி, எழிலரசி, சி.த. கா, விசரன் போன்ற புனை பெயர்களில் கட்டுரை எழுதியுள்ளேன்.
செய்தி அறிக்கையிடல், பதிவேற்றுதல் போன்ற துறைகளிலும் 16 வருட அனுபவமும், தலைமை செய்தி ஆசிரியராக 14 வருடங்களும் பணியாரையுள்ளதுடன் அரசியல் ஆய்வு காட்டுரைகளை எழுதுவதில் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.