முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி!
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By H. A. Roshan
கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் வில்வெலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா சூரங்கல் பகுதியை சேர்ந்த வயது (56) மதிக்கத்தக்க இப்னு எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த அவர் லொறி ஒன்றுடன் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 3 மணி நேரம் முன்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்