சற்றுமுன் முன்னாள் அமைச்சர் அதிரடியாக கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Politician
Arrest
By Thulsi
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் கைது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |