ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
Arrested
Trincomalee
Ice drug
By MKkamshan
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை துறைமுக பணியாளர் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து 10.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்