கமத்தொழிலாளர்களுக்காக எப்போதும் சுதந்திரக் கட்சி குரல் கொடுக்கும் - துமிந்த திஸாநாயக்க
Sri Lanka Freedom Party
Duminda Dissanayake
Agrarians
By MKkamshan
கமத்தொழிலாளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசுகளின் ஒரு தரப்பினர் என சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கமத்தொழிலாளர்களுடன் அரசியலில் ஈடுபடும் கட்சி.
பஞ்ச சக்திகளில் பிறப்பெடுத்த சுதந்திரக் கட்சியின் ஒரு வாரிசான கமத்தொழிலாளர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்.
கமத்தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பு சம்பந்தமான பொறுப்புக் கூறல், சுதந்திரக் கட்சியின் பொறுப்பு.
கமத்தொழிலாளர்கள் சார்பான அரசியலில் ஈடுபடுவது சுதந்திரக் கட்சியின் உரிமை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்