கொடூரங்களுக்கு நீதி வழங்க நாடு தயாரில்லை - கஜேந்திரகுமார் எம். பி சாடல்
parliament
war crime
gajendrakumar mp
speach
By Vanan
யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதி வழங்க நாடு தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போரின் பின்னரான இலங்கை அரசின் நிலைப்பாடு, தற்போதைய அரசாங்கத்தின் நீதி வழங்கும் தன்மை, ஜெனீவா தீர்மானத்தின் பிரயோகம் போன்ற பல விடங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்