தமிழ் மக்களின் காணி தொடர்பிலான வர்த்தமானி : சபையில் சிறீதரன் எம்.பி அதிரடி

S. Sritharan Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran May 08, 2025 11:19 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகளை உரிமைகோரா விட்டால் அரச காணிகளாக மாற்றுவது தொடர்பில் வெளியான வர்த்தமானி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (08) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை சுவீகரிப்பதற்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி 2430 ஆம் இலக்க வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை கமத்தொழில் கால்நடை வழங்கல் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் அறிவாரா ?

மேற்குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் என்ன தேவைக்காக கோரப்பட்டுள்ளன என்பதையும் 5700 ஏக்கர் காணிகளை அவசரமாக சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதனையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?

வடக்கு மற்றும் கிழக்கில் நீண்டகாலம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடமில்லாமல் மக்கள் வெளிநாட்டிலும் மற்றும் உள்நாட்டிலும் வாழும் போது அவர்களது காணிகளை விடுவிக்காமல் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா ?

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகார யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவற விடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலங்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த புதிய வர்த்தமானி ஊடாக காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதை அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

சுமந்திரனின் கருத்துக்கள் நகைச்சுவையாகவுள்ளது: வெற்றியை கொண்டாட தகுதி இல்லை

சுமந்திரனின் கருத்துக்கள் நகைச்சுவையாகவுள்ளது: வெற்றியை கொண்டாட தகுதி இல்லை

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026