மரண தண்டனை கைதியான முக்கிய அரசியல்வாதியை விடுதலை செய்த கோட்டாபய
amnesty
gotabaya
dumindasilva
By Sumithiran
மரண தண்டனை கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 16 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் 77 சாதாரண கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்