சிங்கள மக்களால் வெறுக்கப்பட்ட கோட்டாபய தமிழ் மக்களின் மனதை வெல்லப்பார்க்கிறார்! - எதிரணி குற்றச்சாட்டு
Sajith Premadasa
SJB
Gotabaya Rajapaksa
SLPP
SriLanka
Sinhalese people
By Chanakyan
சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைலவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
“கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவரகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி