உடன் அமுலுக்குவரும் வகையில் பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தார் ஜனாதிபதி
srilanka
gotabhaya rajapaksa
By Vasanth
பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். உடன் அமுலுக்குவரும் வகையில் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வரவுள்ளது.
இந்த தடையுத்தரவிற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, இன்றைய தினம் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்