ஆரம்பமானது கோட்டாபய - கூட்டமைப்பு இடையேயான சந்திப்பு!
SRILANKA
TAMIL
TNA
GOTTABAYA
MEET UP
By Kanna
அரசு தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
நீண்ட காலமாக நடைபெறுவதாக இருந்த இச் சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
இருப்பினும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய நாளுக்கு பிற்போடப்பட்டது.
அரசு தலைவருடன்
இன்று இடம்பெற்று வரும் சந்திப்பில், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து அவதானம் செலுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னராக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி