விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!

Mahinda Amaraweera Sri Lanka Government Ministry of Agriculture
By Kathirpriya Feb 11, 2024 04:56 AM GMT
Report

விவசாயிகளின் நெல் கையிருப்புகளை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய மறுக்கும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு அரச மற்றும் வர்த்தக வங்கிகள் மூலம் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கும் சிறிலங்கா கடற்படை

தமிழக முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கும் சிறிலங்கா கடற்படை


நெல்லுக்கான குறைந்தபட்ச விலை

மேலும், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...! | Government Ready To Help Farmers In Paddy Sales

விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காக இந்த வருடம் (2024) நெல்லுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டதனால், தற்போது வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கிலோவுக்கு 70முதல் 80 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், 2017ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை அரசாங்கம் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு திரும்பினார் அதிபர் ரணில்!

நாடு திரும்பினார் அதிபர் ரணில்!

மானிய வட்டி

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவு திட்டத்திற்காக மானிய வட்டி விகிதத்தில் 09 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...! | Government Ready To Help Farmers In Paddy Sales

இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலைக்கு வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் குறித்த நிறுவனங்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த காவல்துறை உத்தியோகத்தர்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த காவல்துறை உத்தியோகத்தர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023