அதானி குழுமம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Gautam Adani Nalinda Jayatissa
By Dilakshan Feb 20, 2025 12:50 PM GMT
Report

மன்னாரில் அதானி கிரீன் எனர்ஜியுடன் இணைந்து செயல்படுத்தி வந்த காற்றாலை மின்சார திட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால், அந்த நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

நியாயமான விலையில் எரிசக்தி

கடந்த வாரம், இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னாரில் அதன் காற்றாலை மின்சார திட்டத்திலிருந்து விலக முடிவு செய்திருந்தது.

அதானி குழுமம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Govt No Intention Cancelling Adani Power Project

இந்த நிலையில், இது குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ, உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ குடிமக்கள் நியாயமான விலையில் எரிசக்தியைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முதலீட்டு வாய்ப்புகள் 

அத்தோடு, அதானியின் நிறுவனத்தை விடக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதானி குழுமம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | Govt No Intention Cancelling Adani Power Project

மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சில விமர்சகர்கள் கூறுவதாகவும், ஆனால் ஒரு முதலீட்டாளர் வெளியேறினாலும், இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து நியாயமான விலையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். 

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025