எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம்

Parliament of Sri Lanka Government Employee Dayasiri Jayasekara Jagath Wickramaratne
By Dilakshan Feb 20, 2025 12:00 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாவலராக சபாநாயகரே அதனை பொறுப்பேற்க வேண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர, பாதாள உலகக் குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை மேற்கோற்காட்டி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை, காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகள் ஏன் எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளிருந்து வரும் உதவி குறித்து சந்தேகங்களை எழுந்துள்ளதாகவும், இது குறித்து விசாரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றுக்குள் ரணில்..! வெளியாகும் தகவல்கள்

மீண்டும் நாடாளுமன்றுக்குள் ரணில்..! வெளியாகும் தகவல்கள்

தேசிய பாதுகாப்பு

அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம் | Speaker Responsible If Mps Murdered Dayasiri

இதேவேளை, அரசாங்கம் சமீபத்தில் பாதாள உலக நடவடிக்கைகள் குறித்த பிரச்சினையை தீர்ப்பதாக கூறிய நிலையில், கடந்த 4 போயா நாட்களுக்குள் மொத்தம் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், இரண்டு அப்பாவி குழந்தைகள் உட்பட 12 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் இன்னும் கூறி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம்

அத்துடன், நீதிபதிகளுக்கான பாதுகாப்பை நீக்குவதாக அறிவிக்கும் சுற்றறிக்கையை எடுத்துக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகள் எவ்வாறு தீர்ப்புகளை வழங்குவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.பி ஒருவர் கொலை செய்யப்பட்டால் சபாநாயகரே பொறுப்பு! அரசுக்கு உச்சக்கட்ட அழுத்தம் | Speaker Responsible If Mps Murdered Dayasiri

இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களையும் சுட்டிக்காட்டிய தயாசிறி ஜெயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு என கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் பாதுகாப்பை கோரவில்லை, ஆனால் மற்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட தாங்கள் தயாராக இல்லை எனவும் இந்த சூழ்நிலையை அரசாங்கம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ : சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்!

படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ : சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023