அரச வங்கியொன்றில் துப்பாக்கி வெடிப்பு - பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை
Police
Women
Bank
SriLanka
Gamopaha
By Chanakyan
குருணாகல் - நாரம்மல அரச வங்கி ஒன்றில் காவல் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 20 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த வெடிப்பிற்கான காரணம் எவையும் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 3 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்