முடி கொட்டுதே என்று கவலையா! இந்த இரண்டு எண்ணெயை சேர்த்து பயன்படுத்தினால் போதும்...
முடி உதிர்வது என்பது தற்போது ஆண் பெண் என இருபாலருக்குமே உள்ள பிரச்சினையாகும்.
பராம்பரியமாக தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என பெரியோர்கள் கூறுவது உண்டு.
அந்த வகையில் தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.
முடி உதிர்தல்
ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மேல் தடவினால் முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த கலவையை சூடாக்கி பூசுவதன் மூலம் சிறந்த பலனை அடையலாம். முடி வளர்ச்சியை விரைவுபடுத்த கலவையில் ஒரு சிறிய அளவு ரோஸ்மேரி எண்ணெயையும் சேர்க்கலாம்.
இவை இரண்டையும் கலந்து பூசி 30 நிமிடங்கள் இருந்தால், இந்த கலவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கும்.
அதன் பிறகு நீங்கள் அதை செம்போ போட்டு கழுவ வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கலவையைப் பயன்படுத்தினால் சிறந்த பலனை அடையலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)