பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு!

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Kathirpriya Jan 27, 2024 07:42 AM GMT
Report

பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேயங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம ரணசிங்க என்ற என்ற 81 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர் என்றும், நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து, உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யால வனப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்

சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை 

தவிரவும், அவர் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததற்கு அமைய அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு! | Half Burnt Body Remove Crematorium For Postmortem

எவ்வாறாயினும், அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், துஷ்பிரயோகம் நடந்ததாக உறவினர்கள் சந்தேகிக்கும் நிலையில், அவர்களில் ஒருவர் கம்பஹா பிரிவு காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வாகன உரிமம் வழங்காவிட்டால்.... எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு

வாகன உரிமம் வழங்காவிட்டால்.... எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு

மேலதிக விசாரணை

இதனையடுத்து மீரிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர், இதன் பொருட்டு திடீர் மரண விசாரணையாளர் துசித பிரமோத் விஜேயவர்தனவுடன் காவல்துறை குழுவொன்று சுடுகாட்டிற்கு வரவழைக்கப்பட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக பாதி எரிந்த நிலையிலிருந்த சடலமொன்று மீட்பு! | Half Burnt Body Remove Crematorium For Postmortem

பின்னர், தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை மீரிகம காவல் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ஹெட்டியாராச்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

பெண் பத்திரிகையாளர் வழக்கு : டொனால்ட் ட்ரம்புக்கு அதிரடி உத்தரவு வழங்கிய நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர் வழக்கு : டொனால்ட் ட்ரம்புக்கு அதிரடி உத்தரவு வழங்கிய நீதிமன்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்