அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை

Sheikh Hasina Bangladesh World
By Shadhu Shanker Oct 29, 2024 12:23 PM GMT
Report

பங்களாதேஷின் முன்னான் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina)  அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் மாற்றியமைக்கப்படவுள்ளது.

இந்த அருங்காட்சியகம், ஷேக் ஹசீனாவின் பதவியை கவிழ்க்க வழிவகுத்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் காணப்படும் என பங்களாதேஷின் (Bangladesh) காபந்து அரசின் தலைமை ஆலோசகருமான முகமது யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

ஷேக் ஹசீனாவின் அரண்மனை

பங்களாதேஷில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதிருந்த அரசுக்கு எதிராக நடைபெற்ற பாரிய போராட்டத்திற்கு பின்னர் ஓகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை | Historic Sheikh Hasina Palace To Open As Museum

அவர் தப்பித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது முன்னாள் இல்லமான கணபபன் அரண்மனையை முற்றுகையிட்டு தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அந்த அரண்மனையில், கண்ணாடிகளின் இல்லம் என்றும் அழைக்கப்படும் மோசமான அய்னகர் தடுப்பு மையத்தின் பிரதியும் உள்ளது. அங்கு கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

பங்களாதேஷ் புரட்சி

இதற்கமைய, ஆட்சியில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றவுள்ளதாகவும் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். அருங்காட்சியகத்தின் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை | Historic Sheikh Hasina Palace To Open As Museum

இதேவேளை, இலங்கை (Sri Lanka) - பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் கடந்த 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்