நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எதிர் வரும் திங்கள் முதல் கா/பொ/த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்