சிறிலங்காவுக்கு பாதகமாக மாறிய ஐ.நா அமர்வு - அரச தரப்பு உடன் கொடுத்த உறுதிமொழிகள்

Human Rights Council UNHCR United Nations Ali Sabry Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan Sep 12, 2022 01:50 PM GMT
Report

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய இலங்கை தொடர்பான பரஸ்பர உரையாடலின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கையொன்றை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.

சுயாதீன உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த தேவையான ஆதரவு மற்றும் வளங்களை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அவர்களுடன் இருக்கும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா தொடர்பான அறிக்கை

சிறிலங்காவுக்கு பாதகமாக மாறிய ஐ.நா அமர்வு - அரச தரப்பு உடன் கொடுத்த உறுதிமொழிகள் | Human Rights Council 52 Session Live Sri Lanka

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு ஏற்ற புதிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமையில் இன்று ஆரம்பித்த 51 ஆவது அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் எடுக்கப்பட்டமை சிறிலங்காவுக்கு பாதகமாக மாறியுள்ளது.

அமர்வு ஆரம்பித்த பின்னர் முதலாவது விடயமாக மியன்மார் நிலவரங்கள் எடுக்கப்பட்ட பின்னர் உடனடியாகவே சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர் இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.நா அமர்வின் முதல் நாளே சிறிலங்காவிற்கு வலுக்கும் அழுத்தம்! (நேரலை)

ஆதரவு நாடுகளின் நிலைப்பாடு  

சிறிலங்காவுக்கு பாதகமாக மாறிய ஐ.நா அமர்வு - அரச தரப்பு உடன் கொடுத்த உறுதிமொழிகள் | Human Rights Council 52 Session Live Sri Lanka

இதனையடுத்து சிறிலங்கா அரச தரப்பு தனது தரப்பில் கருத்துதெரிவித்த பின்னர் மேற்குலக நாடுகள் இலங்கையில் ஜனநாயகம் திரும்பவேண்டும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்திய அதேவேளை சிறிலங்கா ஆதரவு நாடுகள் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தன.

இன்று மதிய இடைவேளைக்குப் பின்னரும் இலங்கை நிலவரங்கள் மீது விவாதம் தொடரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெனிவாவின் முன் அணிதிரள புலம்பெயர் தமிழருக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்

ஐ.நா முன்றலில் போராட்டத்தில் குதித்த இலங்கையர்கள்
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025