பிரதமர் நானேதான் - மகிந்த அதிரடி
Mahinda Rajapaksa
SriLanka
Srilanka Prime Minister
By Chanakyan
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
இந்த தருணத்தில் பிரதமர் பதவியை துறக்கவோ அல்லது வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவோ எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்