காசா மருத்துவமனையில் ஹமாஸ் தளபதி பலி : இஸ்ரேல் படைத்தரப்பு அறிவிப்பு
காசா மருத்துவமனையில் சுமார் ஆயிரம் காசா குடியிருப்பாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் தளபதி ஒருவர் தமது வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் இருந்து காசா மக்களை வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவர் செயற்பட்டதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பல தளபதிகள் பலி
ஹமாஸ் அமைப்பின் தளபதியான அகமது சியாம் எனபவரே கொல்லப்பட்டவராவார்.
צה"ל ושב"כ חיסלו את המחבל שהחזיק כ-אלף מתושבי רצועת עזה כבני ערובה בבית החולים 'רנתיסי' במהלך הלחימה
— דובר צה״ל דניאל הגרי - Daniel Hagari (@IDFSpokesperson) November 11, 2023
כוחות מצוות הקרב החטיבתי גבעתי חיסלו באמצעות הכוונת מטוס קרב ובהכוונה מודיעינית של אמ"ן ושב"כ את המחבל אחמד ציאם, מפקד הפלוגה המרחבית נאצר-רצ'ואן בארגון הטרור חמאס >> pic.twitter.com/MedpTJlq7s
ஒக்டோபர் 07 ஆம் திகதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பின் பல தளபதிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்