நீண்ட விடுமுறை தினம் தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
Sri Lanka
Mahinda
Ajith Rohana
Wimal Weerawansa
By Vasanth
நாட்டில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான நீண்ட விடுமுறை காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹான இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,