கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
People
Water
By Vasanth
கொழும்பின் சில பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று காலை 9 .00 மணி முதல் கொழும்பு 1 முதல் 3 வரையும், கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோக்கத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாகவே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி