திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா

Narendra Modi India Weather Floods In Sri Lanka Indian Army
By Thulsi Dec 01, 2025 09:54 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் நிவாரணப் பொருட்களை ஏற்றிய INS சுகன்யா கப்பலானது திருகோணமலை அஷரப் துறைமுகத்தினை  வந்தடைந்தது.

காலநிலை இடர் நிறைந்த இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

செய்தி - நிக்கி தொம்சன்

மூன்றாம் இணைப்பு

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ரக உலங்கு வானூர்திகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இந்த உலங்கு வானூர்திகளுடன் 22 பேர் கொண்ட விமானப்படை குழுவினர் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருட்களும் நேற்று (29) மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

இரண்டாம் இணைப்பு

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

முதலாம் இணைப்பு

"டித்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

"இந்த சவாலான தருணத்தில் இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை இந்தியா அனுப்பியுள்ளது.

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

இலங்கை விமானப்படை

80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

திருகோணமலையை வந்தடைந்த இந்திய INS சுகன்யா | India Aircraft Donates Relief To Flood Victims

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது.

இதேவேளை, இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளது.

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025