மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு

Indian fishermen Mannar Sri Lanka Sri Lanka Navy
By Sathangani Feb 24, 2025 05:57 AM GMT
Report

மன்னார் (Mannar) கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்றிரவு (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு

யாழ். பதில் அரச அதிபரின் மகன் பயணித்த சொகுசு வாகனம் விபத்து - அரச அதிபரின் மனைவி முகநூல் பதிவு

32 பேர் கைது

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குறித்த கடற்றொழிலாளர்கள் அவர்களின் அதிநவீன தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு | Indian F Ishermen Arrested In Mannar Court Order

கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான விசாரணை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்