இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

Indian fishermen Dinesh Gunawardena Nothern Province Sri Lanka Fisherman Srilankan Tamil News
By Kathirpriya Oct 12, 2023 10:37 AM GMT
Report

இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.

இதனால் வடக்கு கடற்பகுதியை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடற்தொழிலாளர்கள் சங்க தலைவர் ஒருவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சென்ற வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்திருந்தார்.

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

 தென்பகுதி கடற்தொழிலாளர்கள்

அது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதிபர் இந்தியா வந்தபோது இது குறித்த பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பிலும் கடற்தொழிலாளர்களின் ஆதரவு மிகவும் அவசியம், இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் இல்லை, மீனவர்கள் சம்பந்தப்பட்ட விடயம், இந்த விடயத்தில் புரிதல் மிகவும் அவசியம்." எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம், இலங்கை அரசு வடக்கு கடற்தொழிலாளர்களையும், தென்பகுதி கடற்தொழிலாளர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

யாழில் கடற்றொழிலாளர்களுக்கு கிடைத்த இலவச மண்ணெண்ணை

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் | Indian Fishermen Allow Fishing Sl North Sea Side

இந்திய கடற்தொழிலாளர்கள் நீர்கொழும்பு அல்லது சிலாபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தக் கருத்தை பிரதமர் வெளியிடுவாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

மீனவர் சங்கத் தலைவர் என். எம். ஆலம் வடக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கும் இந்த வருமானத்தையே நம்பியுள்ளனர், எனவே, பிரதமரின் இந்தக் கருத்தால் வடக்கு கடற்தொழிலாளர்களை விற்பனை செய்ய அரசாங்கம் பார்க்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.

கிழக்கு கடலை ஆக்கிரமித்து வரும் நண்டினம்

கிழக்கு கடலை ஆக்கிரமித்து வரும் நண்டினம்

வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது, அதிலும் வட பிராந்திய மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் இன்னும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

எது எவ்வாறாயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் என்.எம்.ஆலம் இந்த வேளையிலே வலியுறுத்தினார். 

ஹமாஸ்போன்று இந்தியாவிலும் தாக்குதல் : பிரதமர் மோடிக்கு மிரட்டல் (காணொளி)

ஹமாஸ்போன்று இந்தியாவிலும் தாக்குதல் : பிரதமர் மோடிக்கு மிரட்டல் (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024