நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 19 இந்திய கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Jaffna
Fishing
By Laksi
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறிலங்கா கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.
19 கடற்றொழிலாளர்கள் கைது
இதன்போது கடற்றொழிலில் ஈடுபட்ட 2 படகையும் அதிலிருந்த 23 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டஇந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று(08) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த கடற்றொழிலாளர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்