மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை

Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Shalini Balachandran Aug 03, 2026 04:40 AM GMT
Report

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிறப்பு விசாரணையானது நேற்றிலிருந்து (03-08-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்று நேற்று முற்பகல் மஹர சிறைச்சால பகுதிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்

கோடிக்கணக்கான ரூபாய்

இதற்கு மேலதிகமாக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (International Human Rights Organization) பிரதிநிதிகள் குழுவொன்றும் நேற்று மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளது.

சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை | Hrcsl Probes Mahara Prison Riot Incident

மேலும் தெரிவித்த அவர், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

விரிவான விசாரணைகள்

சிறைச்சாலை வளாகம் முழுவதும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தங்கியிருக்க முடியாத சூழலே நிலவுகிறது.

இந்த அழிவு கைதிகளின் தேவைகளுக்காக நடந்ததா அல்லது வேறு யாராவது தங்களது தேவைகளுக்காக இதைச் செய்தார்களா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை | Hrcsl Probes Mahara Prison Riot Incident

ஒரு சில அறைகளுக்குள் இருக்கும் கைதிகளால் மட்டும் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியாது.

இது யாரோ ஒருவரின் திட்டமிட்ட பின்னணியில் நடந்த சம்பவம் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதம் மற்றும் கலவரத்தின் பின்னணி குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021