அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை

Indian fishermen Kilinochchi Sri Lanka Magistrate Court
By Sumithiran Feb 19, 2025 11:09 AM GMT
Report

வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கடந்த 09-02-2025 கைது செய்யப்பட்ட14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஐந்து குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துமீறி மீன்பிடியால் கிடைத்த தண்டனை 

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும்50000ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்

 குறித்த 11கடற்றொழிலாளர்களில் ஒருவர் படகு உரிமையாளராகவும், படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டனையாக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

படகு உரிமையாளருக்கான தண்டனை

 அவர் படகின் உரிமையாளராகவும் காணப்படுவதால் அதற்காக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், அதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

படகு உள்ளிட்ட கடற்றொழிலாளின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மற்றைய படகில் 03 கடற்றொழிலாளர்கள் பிடிபட்ட வழக்கில் குறித்த அmவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுருவி நுழைந்தமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சு கொடுத்த விளக்கம்

வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சு கொடுத்த விளக்கம்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

மீண்டும் தவறிழைப்பு

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 50000ரூபா குற்றம் பணம் தண்டம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

குறித்த மூன்று இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சபையில் நாமல் பகிரங்கம்

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சபையில் நாமல் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024