அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை

Indian fishermen Kilinochchi Sri Lanka Magistrate Court
By Sumithiran Feb 19, 2025 11:09 AM GMT
Report

வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கடந்த 09-02-2025 கைது செய்யப்பட்ட14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது

குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர். இவர்கள் மீது ஐந்து குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துமீறி மீன்பிடியால் கிடைத்த தண்டனை 

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11கடற்றொழிலாளர்களுக்கும்50000ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்

 குறித்த 11கடற்றொழிலாளர்களில் ஒருவர் படகு உரிமையாளராகவும், படகு ஓட்டியாகவும் காணப்படுவதால் படகு ஓட்டிக்கான தண்டனையாக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

படகு உரிமையாளருக்கான தண்டனை

 அவர் படகின் உரிமையாளராகவும் காணப்படுவதால் அதற்காக 6 மில்லியன் ரூபா செலுத்துமாறும், அதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

படகு உள்ளிட்ட கடற்றொழிலாளின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

மற்றைய படகில் 03 கடற்றொழிலாளர்கள் பிடிபட்ட வழக்கில் குறித்த அmவர்கள் மீது குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுருவி நுழைந்தமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சு கொடுத்த விளக்கம்

வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சு கொடுத்த விளக்கம்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

மீண்டும் தவறிழைப்பு

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 03 கடற்றொழிலாளர்களுக்கும் 50000ரூபா குற்றம் பணம் தண்டம் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் : விதிக்கப்பட்ட தண்டனை | Indian Fishermen Who Violated The Law

குறித்த மூன்று இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சபையில் நாமல் பகிரங்கம்

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : சபையில் நாமல் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024