கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்
Sri Lanka
India
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
இலங்கைக்கு விரைந்த மற்றுமொரு கப்பல்
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (மே 30) மாலை இலங்கையை வந்தடைந்தது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்திய கடனுதவியுடன் இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powering #SriLanka 🇱🇰!!!! A shipment of 40,000 MT of diesel supplied under #Indian assistance reached #Colombo yesterday evening. pic.twitter.com/cKK9UzPfgb
— India in Sri Lanka (@IndiainSL) May 31, 2022
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்