தமிழர்களை வேட்டையாடிய இந்திய அமைதிப் படையின் யுத்தத்தாங்கிகள்!

Sri Lankan Tamils Jaffna Sri Lanka India R.M. Jayawardena
By Kanooshiya Nov 02, 2025 12:36 PM GMT
Report

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், இதனை சமாதானப்படுத்தும் நோக்கில், 1987ஆம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் என்ற உடன்பாட்டை அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது. இலங்கையின் வடக்கு –கிழக்கில் அமைதி நிலை ஏற்படுத்துவது மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்குவது போன்றவையே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

யாழ் பொதுசன நூலகத்தை பார்வையிட்ட அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் !

யாழ் பொதுசன நூலகத்தை பார்வையிட்ட அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் !

இந்திய அமைதிப்படை

ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் இந்திய படைகள் அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து எதிர்மாறான விளைவுகள் உருவெடுக்க ஆரம்பித்தன.

தமிழர்களை வேட்டையாடிய இந்திய அமைதிப் படையின் யுத்தத்தாங்கிகள்! | Indian Peace Keeping Force That Hunted Tamils

குறித்த நடவடிக்கை இலங்கை–இந்திய உறவுகளிலும், தமிழீழ அரசியலிலும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கியது.

இந்தியப் படைகள் “அமைதிப்படை” என்ற பெயரில் இலங்கைக்குள் வந்தாலும், அவர்கள் நடத்திய நடவடிக்கைகளால் பொதுமக்கள் பலர் உயிரிழந்ததுடன் சொத்துக்கள் சேதமடைந்தன. இந்திய அமைதிப்படையின் இத்தகைய செயல்களால் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவை எதிரியாகக் கருதியது.

எவ்வாறாயினும், ஈழத்தமிழர் பிரச்சினை இந்திய அரசியல், முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலில் இன்னுமும் முக்கியமான பிரச்சினையாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இது தொடர்பில் மேலும் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அத்தியாயங்கள்..........

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

கலக்கத்தில் காவல்துறை பொறுப்பதிகாரிகள் : வடக்கு உட்பட பல அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்

கலக்கத்தில் காவல்துறை பொறுப்பதிகாரிகள் : வடக்கு உட்பட பல அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026