கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர்கள் கைது
Bandaranaike International Airport
Department of Immigration & Emigration
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 43,39 வயதுடைய ஆண் மற்றும் பெண் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் போலி விசாவை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும்
கைதான இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 14 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்